பொருநை புத்தக திருவிழா - சிறைவாசிகள் தயாரித்த செங்கல் விற்பனை

பொருநை புத்தக திருவிழா - சிறைவாசிகள் தயாரித்த செங்கல் விற்பனை

விற்பனைக்கு வைக்கப்பட்ட செங்கற்கள்

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் பொருநை புத்தக திருவிழாவில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட செங்கல் மற்றும் வண்ணகற்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. இதில் அரங்கு எண் 101ல் பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட செங்கல் மற்றும் வண்ணக் கற்கள், பேவர் பிளாக் உள்ளிட்ட ஐந்து வகையான கற்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story