விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
அதிகாரிகள் ஆலோசனை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுவரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால், காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே, மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் மணிஷ் குமார் மீனா, ஆகியோரிடம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இன்று (21.06.2024) எடுத்துரைத்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story