மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு 32 ஆம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 45 வண்டிகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முக வடிவேல், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான்முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Tags

Next Story