செங்கத்தில் பழமையான புளியமரம் எரிந்து சேதம்

செங்கத்தில் பழமையான புளியமரம் எரிந்து சேதம்

செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோம் உள்ள பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். 

செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோம் உள்ள பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகருக்கு உட்பட்ட முல்லைநகர் பகுதியில் செய்யாற்றங்கரையோரம் பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்து உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.

Tags

Next Story