பெண்ணுக்குத் தீக்காயம் - மருத்துவமனையில் அனுமதி !

பெண்ணுக்குத் தீக்காயம் - மருத்துவமனையில் அனுமதி !

தீக்காயம்

நேதாஜி நகர் பகுதியில் பெண்ணுக்குத் தீக்காயம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நேதாஜி நகர் பகுதியில் பெண்ணுக்குத் தீக்காயம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குடும்பம் பள்ளி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி மனைவி இந்திராணி (50) இவர்வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புடவையில் தீ பற்றியது என் காரணமாக உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story