கொரடாச்சேரியில் - மயிலாடுதுறை வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
![கொரடாச்சேரியில் - மயிலாடுதுறை வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் கொரடாச்சேரியில் - மயிலாடுதுறை வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்](https://king24x7.com/h-upload/2024/02/09/387534-image3a43031.webp)
கொரடாச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று கொரடாச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை வரை புதிய வழித்தடத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேருந்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் ,சேகர் கலியபெருமாள் ,நகர செயலாளர் பிரகாஷ், திமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story