மேல்மலையனூரில் இந்தியன்வங்கி சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர்

மேல்மலையனூரில் இந்தியன்வங்கி சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.


மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கி மேலாளர் அமீத் குமார் தலைமை தாங்கி பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

இதில் உதவி மேலாளர்கள் மனீஷ் குதிர், ராகுல், காசாளர்கள் சுவாதி, மன்ஷா, நகை மதிப் பீட்டாளர்கள் பழனி, லோகநாதன், உதவியாளர் அண்ணாமலை உள்பட வங்கி பணியாளர்கள், வங்கி வணிக தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story