ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

நீர் மோர் பந்தல் 

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தினமும் நீர் ,மோர் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தினமும் நீர் ,மோர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஆரணி அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்துநிலையம் அருகே ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆரணி கழக பொறுப்பாளர் S. S.அன்பழகன், R.சிவானந்தம், S.மோகன், K. கோவர்த்தணன், நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story