திமுக சார்பில் தண்ணீர் பந்தல்

அறந்தாங்கியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக ஆளப்பிறந்தான் ஊராட்சி கிளை திமுக சார்பில் ஆளப்பிறந்தான் கடைவீதியில் நிறுவப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் பந்தலை இன்று (11-05-2024) தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story