கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு !

கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு !

இடைத்தேர்தல் 

கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. "கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு தற்பொழுது விசாரணையில் உள்ளது

Tags

Next Story