C. முட்லூர்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


C. முட்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் C. முட்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், பாலியல் குற்றங்கள், சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story