சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு

சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு

பந்தலூர் அருகே பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க, ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

பந்தலூர் அருகே பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க, ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் 50 வன ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கவுள்ளனர். இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story