செய்யாறு பேருந்து நிலையம் அருகே வாகனம் மோதி கன்றுக்குட்டி பலி

செய்யாறு பேருந்து நிலையம் அருகே வாகனம் மோதி கன்றுக்குட்டி பலி

கன்றுக்குட்டி பலி

செய்யாறு பேருந்து நிலையம் அருகே வாகனம் மோதி கன்றுக்குட்டி பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையம் செல்லும் வழியில் காலையில் படுத்திருந்த கன்றுக்குட்டி மீது அவ்வழியாக சென்ற வாகனம் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கன்றுக்குட்டி பலியாகி இறந்து கிடந்தது. இதனையறிந்த பொதுமக்கள் கோரிக்கை அடுத்து நகராட்சி பணியாளர்கள் கன்றுக்குட்டியை அகற்றி வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story