பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

மாவட்ட ஆட்சியர்

கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகர், தாடிக்கொம்பு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி மற்றும் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவே, கோவில் பாதுகாப்பு பணிக்கு 62 வயதிற்குட்பட்ட உடல் திடகாத்திரம் தகுதியும் உள்ள விருப்பம் தெரிவிப்போர் நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story