திருவண்ணாமலையில் புதிய வாக்காளர்களுக்கு அழைப்பு!

திருவண்ணாமலையில் புதிய வாக்காளர்களுக்கு அழைப்பு!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அழைக்கும் பணி துவங்கப்பட்டது.


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அழைக்கும் பணி துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு வெளியூர் சென்று தங்கியுள்ள முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையத்தில் அழைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) துவக்கி வைத்தார்.

Tags

Next Story