விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நிறுவன தலைவர் அழைப்பு

விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நிறுவன தலைவர் அழைப்பு

விழிப்புணர்வு பிரச்சாரம்

புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக இன்று 04/02/24 மாலை 5 மணிக்கு வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் பாலத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.இந்த பிரச்சாரத்தில் புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள புலி தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story