ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் முகாம்

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் முகாம்

முகாம்

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் முகாம். உப்பு சர்க்கரை நீர் வழங்கல்.
திருநெல்வேலி மாநகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நெல்லையில் தற்பொழுது வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பொதுமக்களுக்கு உப்பு சர்க்கரை நீர் வழங்கு முகாம் இன்று (மே 3) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் உப்பு சர்க்கரை நீரை வாங்கி அருந்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story