முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் முகாம்

முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் முகாம்

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் முகாம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் முகாம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அங்கை மஹாலில் இன்று ஒன்று, இரண்டு, மூன்று ,நான்கு ,பதினாறாவது வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story