கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கொரடாச்சேரி திருக்களம்பூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில்கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குனர் ஹமிதுஅலி ,கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குனர் ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story