கல்லூரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு

கல்லூரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர். இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர். இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர். இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.இதற்கு என்.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மருது கண்ணன், தபசு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.இதில் சென்னை பாக்ஸ்கான் என்ற நிறுவனத்தினர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இந்த தேர்வில் 81 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவன மனித வளப்பிரிவு அதிகாரிகள் அருண்குமார்,திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் தங்கள் நிறுவனத்தை பற்றியும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் அவர்களுக்கான பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags

Next Story