அண்ணா நூலகத்தில் இனி புத்தகங்களை வெளியே எடுத்து செல்லலாம்!

அண்ணா நூலகத்தில் இனி புத்தகங்களை வெளியே எடுத்து செல்லலாம்!

அண்ணா நூலகத்தில் வரும் 11ம் தேதி முதல் 30 நாட்களுக்கு உறுப்பினர்கள் புத்தகங்களை வெளியே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அண்ணா நூலகத்தில் வரும் 11ம் தேதி முதல் 30 நாட்களுக்கு உறுப்பினர்கள் புத்தகங்களை வெளியே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல்களை படிப்பதற்காக வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம் எனவும், 30 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்படவுள்ளது‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற 11ம் தேதி முதல் புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்லலாம். 2 முறை புதுப்பித்தல்(Renewable) செய்யலாம்‌ எனவும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story