மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்படுமா

மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்படுமா

மேல்நிலை நீர்தேக்க தொட்டி 

மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்படுமா
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு சாலையில் அயப்பாக்கம் ஆனந்தம் அடுக்ககம் எதிரில் ஜல் ஜீவன் திட்டத்தில் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மக்களின் நலனுக்கா கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகு தூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story