செங்கோட்டை நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து

செங்கோட்டை நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து
 செங்கோட்டையில் நடந்த வாக்கெடுப்பில் நகராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. 
செங்கோட்டையில் நடந்த வாக்கெடுப்பில் நகராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் மீதுநம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் போதிய நகர்மன்ற உறுப்பினர்கள் கோரமில்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்தானதாக ஆணையாளர் சுகந்தி தகவல் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story