ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

திருவண்ணாமலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.


திருவண்ணாமலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஆர்.அனிதாராம் கலந்து கொண்டு குரு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் 6 சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story