கேப்டன் பேச்சாலேயே" விஜயகாந்த் உருவத்தை வரைந்த ஆசிரியர்

கேப்டன் பேச்சாலேயே விஜயகாந்த் உருவத்தை வரைந்த ஆசிரியர்

ஓவியத்தை வரைந்த ஆசிரியர்

கேப்டன் பேச்சாலேயே விஜயகாந்த் உருவத்தை ஆசிரியர் ஒருவர் வரைந்துள்ளார்.

திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேப்டன் பேசிய எனக்குன்னு ஒரு இடம்.

எனக்கு ஒருவேளை சோறு போடமாட்டீங்களாஎன்னய்யா காசு காசு.. பேச்சிய வைத்து "கேப்டன் பேச்சாலேயே" விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

Tags

Next Story