எட்டூர் வட்டம் ஜங்ஷன் அருகே பைக் மீது கார் மோதல்: ஒருவர் பலி

எட்டூர் வட்டம் ஜங்ஷன் அருகே பைக் மீது கார் மோதல்: ஒருவர் பலி
காவல் நிலையம்
எட்டூர் வட்டம் ஜங்ஷன் அருகே இருசக்கர வாகனம் எது கார் மோதி விபத்தில் ஒருவர் பலியானர்.

விருதுநகர் மாவட்டம் நடுவப்பட்டி போஸ்ட் குமாரலிங்கபுரத்தைச் சார்ந்தவர் லட்சுமி நாராயணன் வயது 42 இவருடைய மனைவியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விழுந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக இவர் தனியாக வசித்து வருவதாகவும் கடந்த 25 ஆம் தேதி இவர் வேலையாக சாத்தூர் சென்று விட்டு ஊர் திரும்பி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது கேரள மாநிலத்தைச் சார்ந்த சரத் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும்,

ஒட்டி வந்து லட்சுமி நாராயணன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதே இதில் லட்சுமி நாராயணனுக்கு தலையில் அடிபட்டதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அங்கு அருகே லட்சுமி நாராயணனின் சகோதரர் கோபால்சாமி என்பவர் கடைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை எடுத்து அங்கு வந்து பார்த்த அவர் தனது தம்பி இறந்தது குறித்து உயிர நடவடிக்கை எடுக்க கோரி வச்ச கருப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story