மாசி திருவிழாவையொட்டி நடந்த வண்டி வேடிக்கை

மாசி திருவிழாவையொட்டி நடந்த வண்டி வேடிக்கை

மாசி திருவிழாவையொட்டி நடந்த வண்டி வேடிக்கை

சேலம் மாவட்டம்,செங்கல்பேட்டை மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் நரசோதிப்பட்டி செங்கல்பேட்டை மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் விநாயகர், முருகன், பார்வதி போன்ற வேடமிட்டு வந்தனர்.

Tags

Next Story