போக்குவரத்து விதிமீறல் - சங்கராபுரத்தில் 25 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல் - சங்கராபுரத்தில் 25 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

காவல் நிலையம் 

சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல்‌ வந்த 5 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8 பேர், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 3 பேர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 5 பேர்,வேகமாக வாகனம் ஓட்டிய 4 பேர் என 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Tags

Next Story