முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே நிலம் தொடர்பாக பிரச்சனையில் முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அடுத்த உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை, 60; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் ஏழுமலையான், 47; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 1ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஏழுமலை, அவரது மனைவி செல்வி, 44; சகோதரி பட்டு, 45; ஆகியோர் சேர்ந்து மொட்டையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில், ஏழுமலை உட்பட 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story