குடும்ப பிரச்னை காரணமாக அத்துமீறி தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு

குடும்ப பிரச்னை காரணமாக அத்துமீறி தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு

குடும்ப பிரச்னை காரணமாக அத்துமீறி தாக்கிய இருவர் மீது இருக்கங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக அத்துமீறி தாக்கிய இருவர் மீது இருக்கங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முத்துசாமி வயது 35 இவருடைய தங்கை திருமணம் முடிந்து மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருவதாகவும் தங்கையுடன் பேசுவதை அவருடைய சித்தப்பாவான ரவி என்பவர் பேசக்கூடாது என தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாகவும் இதை அடுத்து தொடர்ந்து அவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

நென்மேனி பேருந்து நிறுத்தத்தில் முத்துச்சாமி நின்று கொண்டிருந்த முத்துச்சாமியை ரவி மற்றும் சூரியகுமார் ஆகிய இருவரும் பேசி தாக்கி கொலைமற்ற விழுந்ததாக கூறப்படுகிறது இது குறித்து முத்துச்சாமி இருக்கன்குடி காவல் துறையில் அளித்த புகார் அடிப்படையில் இருக்கங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story