கணவன் மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

கணவன் மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
கணவன் மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம், கேட்டையூர் பகுதியில் கணவன் மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் திருவள்ளுவர் நகரைச் சார்ந்தவர் சௌபாக்கியம் வயது 63 கணவர் பொன்ராஜ் இவர்கள் கருப்பசாமி என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது இந்த பிரச்சனை காரணமாக கருப்பசாமி பவித்ரன் செல்லாயி ஆகிய மூவரும் சௌபாக்கியத்தில் வீட்டிற்குச் சென்று கணவன் மனைவியை தாக்கி திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story