பொண்ணை தாக்கியவர் மீது புகார்

பொண்ணை தாக்கியவர் மீது புகார்
விருதுநகர் அருகே வெள்ளூர் பகுதியில் பெண்ணை தாக்கி காயப்படுத்திய நபர் மீது காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் மாவட்டம் , வெள்ளூர் பகுதியில் பெண்ணை தாக்கி காயப்படுத்திய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே வெள்ளூர் பகுதியில் பெண்ணை தாக்கி காயப்படுத்திய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் அருகே வெள்ளூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரி வயது 36 இவர் ஆடுகள் வளர்த்து வருவதாகவும் ஆட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நாய்கள் வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் வளர்த்து வரும் நாயை அதே பகுதியை சார்ந்த கார்த்தீஸ்வரன் என்பவர் வம்பு இழுத்து உழைக்க வைத்ததாக கூறப்படுகிறது இதை தங்கமாரி ஏன் என்று கேட்டதற்கு தங்கமாரி என்பவரை கார்த்தீஸ்வரன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு அவருடைய மகன் தடுக்க வந்ததாகவும் அவருடைய மகனையும் கார்த்தீஸ்வரன் தாக்கி காயப்படுத்தியுள்ளார் இது குறித்து காயம் அடைந்த தங்கமாரி அளித்த புகார் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags

Next Story