முதியவரை தகாத வார்த்தையால் திட்டியவர் மீது வழக்குபதிவு

முதியவரை தகாத வார்த்தையால் திட்டியவர் மீது வழக்குபதிவு
தகாதவார்த்தைகளால் திட்டியவர் மீது வழக்குபதிவு
விருதுநகர் அருகே முதியவரை தகாத வார்த்தையால் திட்டியவர் மீது வழக்குபதிவு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் , வச்சகாரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுப்புராஜ் வயது 52 இவர் ஆர் ஆர் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சந்திரன் மற்றும் சுதாகர் கருப்பசாமி ஆகிய மூவரும் சுப்புராஜ் தரக்குறைவாக பேசி பொது இடத்தில் மன உளைச்சலை உண்டாக்கியதன் காரணமாக அவர்கள் மூவரும் மீதும் வழக்கு பதிவு வச்ச காரப்பட்டி காவல் நிலையத்தில் சுப்புராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story