டிடிவி தினகரன் உள்பட 1250 பேர் மீது வழக்கு பதிவு

டிடிவி தினகரன் உள்பட 1250 பேர் மீது வழக்கு பதிவு

தினகரன்

திருச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் மற்றும் பெண்கள் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 850 பெண்கள் உட்பட 1250 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல்,

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்

Tags

Next Story