விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு
கைது செய்யப்பட்ட காங்கிரசார்
விருதுநகர் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் ஈடுபட காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகாலிங்கம் நேற்று விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில் நிலையம் முன்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,

அங்கு விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் தலைமையில் 37 காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தோர் மத்திய அரசுக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்தை தடை செய்ததை கண்டித்து ரயில் மறியல் ஈடுபட முயற்சித்த நபர்களை கண்டித்த காவல்துறையினர் அங்கிருந்து கலந்து செல்ல வற்புறுத்தியும்,

செல்லாத காரணத்தினால் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் ஈடுபட முயற்சித்ததாக 37 பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story