கணவன் மனைவியை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு

கணவன் மனைவியை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு

காவல் நிலையம்

விருதுநகர் அருகே கணவன் மனைவியை தாக்கிய ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டி இந்திரா காலனி சார்ந்தவர் பவானி இவருடைய கணவர் தங்கபாண்டி தங்கபாண்டி கோயம்புத்தூர் வேலை செய்து வருவதாக வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக பவானிக்கும் அதே பகுதியைச் சார்ந்த முனிஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும்,

இதை கணவர் கண்டித்தன் காரணமாக பவானி முனீஸ்குமாடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த முனீஸ் குமார் பவானியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது இதை அந்த பகுதியில் தொட்டிக்கு வந்த தங்கபாண்டியை முனீஸ் குமார் செபஸ்டின் கமலக்கண்ணன் ஆகியோர் தாக்கியதாகவும் தகவல் அறிந்து அங்கு சென்ற பவானியிடம் தகராறு ஈடுபட்டதாகவும்,

அதை தொடர்ந்து கமலக்கண்ணனின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தங்கபாண்டி கூறிய பொழுது அங்கிருந்த ராமலட்சுமி மற்றும் சகாயம் ஆகியோரும் சேர்ந்து பவானி மற்றும் அவருடைய கணவர் தங்கபாண்டியதை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பவானி அளித்த புகாரின் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story