விருதுநகரில் தாய் மற்றும் மகனை தாக்கிய ஐவர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் தாய் மற்றும் மகனை தாக்கிய ஐவர் மீது வழக்கு பதிவு
விருதுநகரில் தாய் மற்றும் மகனை தாக்கிய ஐவர் மீது வழக்கு பதிவு
விருதுநகரில் தாய் மற்றும் மகனை தாக்கிய ஐவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் தாய் மற்றும் மகனை தாக்கிய ஐவர் மீது வழக்கு பதிவு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ணவேணி இவருடைய கணவர் பால்ராஜ் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு கிருஷ்ணவேணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது அந்த பகுதியாக வந்த சிவபாலன் சபரி கருப்பசாமி அஜீஸ் சந்தோஷ் ஆகிய ஐவரும் அந்த பகுதியில் இருந்த இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு கொண்டு வந்ததாகவும் கிருஷ்ணவேணி இதை கேட்டதற்கு அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த அறிந்து அங்கு வந்த கிருஷ்ணவேணியின் மகனையும் ஐவரும் தாக்கியுள்ளனர் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story