கணவன் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

கணவன் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

மனைவி குடும்பத்தினரை தாக்கிய கணவன் குடும்பத்தைச் சார்ந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மனைவி குடும்பத்தினரை தாக்கிய கணவன் குடும்பத்தைச் சார்ந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மனைவி குடும்பத்தினரை தாக்கிய கணவன் குடும்பத்தைச் சார்ந்த மூவர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி பகுதியைச் சார்ந்தவர் ராஜலட்சுமி வயது 29 இவ்வாறு விக்னேஷ் குமார் என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் முடித்த நிலையில் ராஜலட்சுமி குடும்பத்தினர் அவருடன் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதை அடுத்து நேற்று ராஜலட்சுமி மற்றும் அவருடைய மகளை பார்ப்பதற்காக ராஜலட்சுமி தந்தை ராஜபாண்டியன் மற்றும் ஜக்கம்மாள் அங்கு வந்ததாகவும் அவரை விக்னேஷ் குமார் மற்றும் அவருடைய சகோதரி செல்வ லட்சுமி மற்றும் அவருடைய தாய் சாந்தி தர குறைவாக பேசி தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இது நான்கு நபர்கள் காயம் அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருத்தங்கள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story