கணவன் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

கணவன் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
பைல் படம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் முன் விரதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சார்ந்தவர் முனியப்பன் இவர் வீட்டிற்கு விக்னேஸ்வரன் என்பவர் அடையாளம் தெரியாத பெண்ணை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது அப்பொழுது முனியப்பன் அந்த பெண்ணை விசாரித்துவிட்டு வீட்டை விட்டு அனுப்பி விட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் முனியப்பன் மற்றும் அவருடைய மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் முனியப்பனின் மனைவி 45 நாட்கள் கர்ப்பமாக இருந்த நிலையில் அந்த கர்ப்பம் கலைந்ததாகவும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story