வாலிபரிடம் கத்தி முனையில் பணம் செல் போன் பறிப்பு

வாலிபரிடம் கத்தி முனையில் பணம் செல் போன் பறிப்பு

காவல்துறை விசாரணை


மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் கத்தி முறையில் பணம் செல் போன் பறிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்.இவர் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் பாறசாலை கருமனூர் பகுதியைச் சேர்ந்த ஜினேஷ் என்பவர் வந்து கத்தியை காட்டி மிரட்டி ஆகாசிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.300 பறித்துச் சென்றதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ஜினேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஜினேஷை தேடி வருகின்றனர் வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story