வேதாரண்யத்தில் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்

வேதாரண்யத்தில் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்

கோப்பு படம் 

வேதாரண்யத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 52, 510 கைப்பற்றப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பான தேர்தல் நடத்தை விதிக்கு புறம்பாக இன்று (29/03/2024) முற்பகல் 11:00 மணியளவில் வேதாரண்யம் வட்டம் துளசாபுரம் பகுதியில் பறக்கும் படை (FST -2) குழு கண்காணிப்பாளர் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது வீரப்பன் மகன் தண்டபாணி ராஜவேலு என்பவரிடம் தொகை ரூ. 52, 510/- (52 ஆயிரத்து 510 ரூபாய்) ரொக்கம் கைப்பற்றப்பட்டு கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story