மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி

மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி

திருவிழா

மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story