காவேரிப்பாக்கம்: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காவேரிப்பாக்கம்: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

காவேரிப்பாக்கம் அருகில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் டேனியல் என்கிற சந்தோஷ் (வயது 17). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story