சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நேற்று (பிப்.28) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நேற்று (பிப்.28) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர வேண்டும், சிபிஎஸ் ஊழியர்களுக்கு ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தனர்.

Tags

Next Story