மன்னார்குடியில் செல்போனை திருடியவர் கைது - செல்போன் பறிமுதல்

மன்னார்குடியில் செல்போனை திருடியவர் கைது -  செல்போன் பறிமுதல்

மன்னார்குடியில் செல்போனை திருடியவர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விஓசி ரோட்டில் உள்ள சலூன் கடைக்கு சென்ற ராஜகோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் கண்ணன் என்கிற ராஜ்கண்ணன். இவர் கடை உரிமையாளர் வைத்திருந்த செல்போனை திருடியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது .இதுபோன்ற சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story