முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம்- கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story