தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி!

தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி!

 குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தாமரை குளத்திற்கு வந்தனர். பின்னர் முளைத்த நவதானியங்களை குளக்கரையில் புனித நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story