குடமுழுக்கை முன்னிட்டு எருது விடும் விழா

குடமுழுக்கை முன்னிட்டு எருது விடும் விழா

எருது விடும் விழா 

திண்டுக்கல் மாவட்டம், எல்லைப்பட்டியில் குடமுழுக்கை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.
ரெட்டியார் சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story