பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தர்மபுரி மாவட்டம் சந்தைதோப்பு பகுதியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, சந்தைதோப்பு பகுதியில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ர.குருராஜன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, உள்ளிட்ட பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனைவர்.சு.கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story