நீலகிரியில் யானை முகாமில் வன ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

நீலகிரியில் யானை முகாமில்  வன ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

பாராட்டு சான்றிதழ் வழங்கல்

நீலகிரியில் உள்ள யானை முகாமில் சிறப்பாக பணியாற்றிய வன ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் தெப்பகாடு என்னும் பகுதியில் வளர்ப்பு யானை முகாம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு 25-ற்க்கும் மேற்ப்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானைகள் முகாம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய யானை காவடிகள், சீருடை பணியாளர்கள் மற்றும் கால்நடை பணியாளர்களுக்கு வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story